Sunday, December 23, 2012

AMAZING PHOTOGRAPHY


வணக்கம் பதிவுலக நண்பர்களே .....

எனது அலுவலக நண்பரான அமிர்தலிங்கம் PHOTOGRAPHY இல் ஆர்வம் அதிகம் உடையவர்....அவரது புகைப்படங்கள் அனைத்தும் மனதில் பசுமையை தோற்றுவிப்பதாகவும் ,ஏதோ ஒரு மாயவித்தை போலவும் எனக்கு தோன்றியது...அவர் அனுமதியுடன்  புகை படங்களை பதிவாக இட்டுள்ளேன் ...கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன


















4 comments:

  1. நண்பரின் மரங்கள் இருக்கும் 3 படங்களும் மிகவும் பிடித்தன். நீங்கள் ஆரம்பிக்கவில்லையா ...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா ...

      தங்களின் பின்னூட்டத்தை அவருக்கு தெரியா படுத்தினேன் ...

      அலுவலகத்தில் மட்டுமே கணினி பாவனை..அதனால் பதிவுகள் இடுவதற்கு போதிய நேரம் இல்லை...வெகு சீக்கிரம் பதிவுகள் இடுவேன்...

      Delete
  2. நல்ல புகைப்படங்கள்
    தொட்டால் சுருங்கிப் பூ நன்றாகப் பிடித்தது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.முருகானந்தம் அய்யா,

      Delete